Page 4 of 8
"விடு வள்ளி ...எதுவானாலும் நான் கதிரிடம் நேரடியா பேசிட்டு வந்ததுக்கு அப்புறம் முடிவெடுப்போம்" என்று சொல்ல
"ஏங்க..நம்ம கதிர் போய்...ஜனனியை ..என்னங்க ...நீங்க ...?"என்று கதிர் மனதை நன்றாகவே புரிந்திருந்த அவன் அன்னை பேச வர ..
"நீ அவளை உன் மகளாய் யோசிச்சிருக்கலாம் வள்ளி ..ஒரு வேலை அவங்க ரெண்டு பேரும் அத்தை பொண்ணு, மாமன் மகன்னு பழகியிருந்தா என்ன செய்வ..? உன் புள
...
This story is now available on Chillzee KiMo.
...
யிடம் அவ்வாறு பழக்கவில்லையோ என்று யோசிக்க தொடங்கியவர் ஜனனியின் நிலையை எண்ணி கதிர் சொன்னது போல் எது நடக்க இருக்கிறதோ அதுவே நடக்கட்டும்” என்று எண்ணியபடி மகிழ்ச்சியுடன் வள்ளியிடம் நடந்தவற்றை சொல்ல