Page 5 of 8
வள்ளியால் நம்ப முடியவில்லை "கதிர் ..சம்மதம் சொன்னானா? நீங்க நல்லா கேட்டீங்களா ..? அவன் ...எப்படி" என்று அவள் நம்பாமல் கேட்க ...
அதற்குள் ஒப்பாரி ஜனனியிடம் இருந்து "அத்தம்மா ..அப்போ கதிர் என்னை மேரேஜ் பண்றதுல உங்களுக்கு இஷ்டம் இல்லையா ..? என்னை அவன்கிட்ட இருந்து பிரிக்க போறீங்களா "என்று அவள் செய்த ஆர்ப்பாட்டத்தில் ...
"நான் சொல்றேன் ஜனனி ..கதிருக்கும் ..உனக்
...
This story is now available on Chillzee KiMo.
...
கதிர் தனக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்ற பிடிவாதம் இருந்தது அவளுக்கு.
அவனை திருமணம் செய்தே தீர வேண்டும் என்ற வேட்கையை அவளுள் விளைவித்த பெருமை அவள் தோழிகளையே சேரும்…!!!