(Reading time: 15 - 29 minutes)

தொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 19 - ராசு

handsTogether

வங்க வேணா பெரிய கம்பெனியா இருக்கலாம். அதற்காக வலுக்கட்டாயமாக நம்மகிட்ட கம்பெனியை கேட்க முடியுமா?”

கௌதம் மனம் கொதிக்க கேட்டான்.

விலை பேசி வந்தவனை திட்டி அனுப்பிவிட்டான் கருப்பையா.

அவன் போகச் சொல்லியும் கேட்காமல் அவன் அவர்களை மட்டம் தட்டிப் பேசியதுதான் அவனுக்கு கோபத்தை வரவழைத்தது.

“இப்ப என்ன பண்ணலாம்?”

நண்பனிடம் கௌதம் கேட்க அவன் யோசனையுடன் நின்றான்.

அவன் கேள்விப்பட்ட வரையில் ஆதித்யா பில்டர்ஸ் தான் முதலாவது இடத்தில் இ

...
This story is now available on Chillzee KiMo.
...

றே கேட்கிறாரா?

“சார். என்னைப் பார்க்க ஒருத்தர் வந்தார். என்னோட கம்பெனியை என்ன விலைக்கு விற்கப்போறேன்னு கேட்டார்.”

அவன் எதற்காக இதை இங்கே வந்து சொல்கிறான்? என்று புரியாத பாவனையில் அந்த பெரியவர் அமர்ந்திருந்தார். அவன் என்னதான் சொல்ல வருகிறான்? என்று பொறுமையுடன் அமர்ந்திருந்தார்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.