(Reading time: 24 - 47 minutes)

தொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 12 - சசிரேகா

en vazhve unnodu thaan

சில மணிநேரங்களுக்கு முன்பு

கடலூரிலிருந்து சென்னை நோக்கிச் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் காரில் சென்று கொண்டிருந்த ஆதித்யவர்மன் காரை ஓட்டிக் கொண்டே தனது அன்பு மனைவி யாமினியிடம்

”ஆமா உன் குடும்பத்தை பத்தி நீ சொல்லலையே” என கேட்டான் ஆதித்யவர்மன். ஆதி யாமினியின் காரில் டிரைவிங் சீட்டில் அமர்ந்து காரை சென்னை நோக்கிச் செலுத்திக் கொண்டிருந்தான். பக்கத்து சீட்டில் அமர்ந்திருந்த யாமினி அவனிடம்

”ம் ஆமா நீ எங்க எனக்கு டைம் கொடுத்,த என்

...
This story is now available on Chillzee KiMo.
...

ரு”

”ஏன் நஷ்டத்தில தொழில் செய்றாரா என்ன”

”சீ சீ இல்லை அப்பா நல்லவரு” என்றாள் பெருமையாக

“அப்புறம் என்ன”

”அவரை தொழில் செய்ய விடாம எதிரிங்க தடுக்கறாங்க”

”ஓ”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.