(Reading time: 34 - 68 minutes)

புயல் அடித்து ஓய்ந்தது போல் இருந்தது அவன் மனம்…

எப்படியெல்லாம் இருந்தவன் இன்று எப்படியெல்லாம் இருக்கிறோம் என்ற நினைவு அலையலையாய் எழும்பியது அவனுள்.

இருபது நிமிடங்கள் கழித்து உள்ளே வந்தவன் “மதி…..ரொம்ப பசிக்குது …….அந்த உப்பு.. மாவை கொண்டு வர சொல்லு உன் அக்காவை” என்று சொல்லிக்கொண்டு அமரவும் இருவரும் பேய் முழி முழிக்க

“ஹோய்…. என் அத்தை வர வரைக்கும் நா

...
This story is now available on Chillzee KiMo.
...

லுக்காக ...?

அனைவருக்கும் உணவை வாங்கி வந்தவன் மதியிடம் கொடுத்துவிட்டு “நீ சாப்பிடு மதி” என்று சொல்லிவிட்டு இவன் வெளியே சென்று நிற்க, இளாவோ போர்வையை எடுத்து கீழே விரித்து படுத்துக்கொள்ள,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.