Page 5 of 10
கதிரிடம் வந்த மதி, “நீங்க ரெண்டு பேரும் சாப்பிடாம…? நான் மட்டும் எப்படி மாமா ..?”என்று கேட்டவள் “மாமா… நான் ஒன்னு கேட்கலாமா…?” என்று தயங்கவும்
“கேளு டா….” என்று கதிர் சொல்ல
“உங்களுக்கு அக்காவை பிடிக்கும் தான….?” என்று கேட்டாள்
மெலிதாய் சிரித்தபடி “போய் சாப்பிடு போ” என்று கதிர் சொல்லவும்
“நான் கேட்க கூடாது தான் ….இருந்தாலும் கேட்கணும்னு தோண
...
This story is now available on Chillzee KiMo.
...
கிரமே வந்துட்டாளே...புருஷன் மேல் பாசம் ஜாஸ்தியா தான் இருக்கு” என்று ஓடியது அவன் எண்ணம் ....
“என் அம்மா சுந்தரி,… வீட்டுக்கு வந்தவங்க யாரையும் பட்டினி போட்டு பழக்கம் இல்லை..” என்றாள் இளா