Page 10 of 10
“அப்போ அவ டெரரா” என்று கேட்க
“உன்னையெல்லாம் பார்க்கும் போது என் நிலா சமத்து குட்டி தான் மச்சினி வா போவோம்” என்று அவள் பின்னே செல்ல அந்த கட்டிடத்துக்கு அருகில் இருந்த அந்த தனிவீட்டின் காலிங் பெல்லை அழுத்தினாள் மதி
“யாரு ….”என்ற கம்பீர குரல் கேட்டது
“நான் தான் கா வான்மதி…” என்றாள் மதி பவ்யமாய் ..
“உள்ளாற வா” என்ற அனுமதி வந்ததும் இருவரும்
...
This story is now available on Chillzee KiMo.
...
le="text-decoration: underline;">Go to Unnil tholainthavan naanadi story main page
{kunena_discuss:1146}