(Reading time: 20 - 39 minutes)

தொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 20 - ராசு

handsTogether

னைவியின் கோபத்தை எப்படி சரிசெய்வது என்று கருப்பையா யோசித்துக்கொண்டிருந்தான்.

அவள் அத்தனை கோபப்படுவதும் சரிதானே. திருமணமாகி இத்தனை வருடங்கள் கழித்துத் தான் அவளை நேசிப்பதை சொன்னால் அவள் எப்படி கோபப்படாமல் இருப்பாள்?

அவள் தன் மனதைத் திறந்து சொன்னபிறகாவது தானும் சொல்லியிருக்க வேண்டும்.  அப்போது கௌரவம் பார்த்துக்கொண்டு பேசாமல் இருந்தது தவறு.

“சாரிடா.”

அவள் கண்டு கொள்ளாமல் சென்றுவிட்டாள். அதன் பிறகு அவள் அவன் கூட பேசவேயில்லை. அவளால் எப்ப

...
This story is now available on Chillzee KiMo.
...

் அவளுக்குப் புரிந்தது.

திருமண வேலைகளில் கூடமாட அவள் உதவியாக இருக்க வேண்டும் என்று அவளை அவளது பிறந்த வீட்டில் விட்டுவிட்டு மற்றவர்கள் கிளம்பினர்.

மணமக்களை அனுப்பி வைத்தபிறகு சிவஞ்சனியும், குழந்தைகளும் வீட்டில் இருந்ததால் அவர்களுக்கு வெறிச்சோடி இல்லாமல் வீடு கலகலப்பாக இருந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.