(Reading time: 20 - 39 minutes)

வடிவின் தம்பிக்கு அவர்கள் பெண் கேட்டு வந்தது மிகவும் சந்தோசம். வடிவைத் திருமணம் செய்து கொடுத்த போது அவர்கள் குடும்ப நிதி நிலைமை வேறு. இப்போது அவர்களின் நிதி நிலைமை வேறு. அக்கா நல்லாயிருந்தா அதுவே போதும் என்ற நினைப்பு வடிவின் தம்பிக்கு.

மூத்த மருமகளை வசதியான இடத்திலிருந்து எடுத்தனர்.

அதன் பிறகு வந்த இரண்டாவது மருமகளும் ஓரளவு வசதியான குடும்பம்தான். தாங்கள் அவர்கள் வசதிக்கு ஈடாக மாட்டோம் என்றே ஒதுங்கியிருந்தனர்.

சரவணனுக்கு வரன் பார்க்க ஆரம்பித்துது மேனகாவின் வீட்டினருக்கும் தெரியத்தான் செய்தது.

மகளின் ஆசை புரிந்தும் அவர்கள் மாப்பிள்ளை கேட்க தயங்கிக்கொண்டிருந்த நேரத்தில் அவர்களே மேனகாவைப் பெண் கேட்டு வரவும் சந்தோசத்தில் என்ன செய்வதென்றே தெரியவில்லை.

உடனே சம்மதத்தைத் தெரிவித்துவிட்

...
This story is now available on Chillzee KiMo.
...

ு வரும்போதும் சிவரஞ்சனிதான் அவனுக்குச் சாப்பாடு, கொடுப்பதும், குடிப்பதற்கு பானம் கொடுப்பதும்.

அதனால் என்ன நடந்தது என்றே அவனுக்குத் தெரியவில்லை.

அன்று மதியம் உணவிற்கு வந்த போது அவன் சாப்பிட்டு முடிக்கும் வரையில் அமைதியாக இருந்தவள் அவன் கை கழுவிட்டு வரும் வரையில் காத்திருந்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.