மனோரஞ்சனிக்கும் ஒரு பெண் குழந்தை பிறந்துவிட்டது.
நாட்கள் விரைந்தன.
இரட்டைக் குழந்தைகளுடன் மேனகா தன் புகுந்தகம் வந்துவிட்டாள்.
குழந்தைகளுக்கு கீதா, ராதா என்று பெயரிட்டனர்.
மகாலட்சுமியும், ஆரவும் தங்கைகளைக் கொண்டாடினர். ஆரவும் பள்ளிக்குச் செல்ல ஆரம்பித்துவிட்டான்.
பிரபாகரன், மாலதியின் ஆட்டம் நாளுக்கு நாள் அதிகரிக்க ஆரம்பித்துவிட்டது.
அடிக்கடி ஜாடைப் பேச்சு பேச ஆரம்பித்துவிட்டாள். அவர்களும் எத்தனை நாட்கள்தான் பொறுத்திருந்து பார்ப்பது?
எலிவளையானாலும் தனிவளையாக இருக்க வேண்டும். என்று அடிக்கடி சொல்லிக்கொண்டேயிருந்தாள்.
அதுவும் தனிக்குடித்தனம் செல்ல வேண்டும் என்று அவர்களுக்குள்ளேயே சண்டை வந்தது. பெரியவர்கள
...
This story is now available on Chillzee KiMo.
...
ation: underline;">Go to Neeyirunthaal naaniruppen story main page
{kunena_discuss:1222}