(Reading time: 20 - 39 minutes)

“சரவணா. உடனே போயிடாதே. உன்கிட்ட பேசனும்.”

அவனும் அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தான்.

“கல்யாண மாப்பிள்ளையா லட்சணமா இல்லையேன்னு அத்தையும், மாமாவும் எத்தனை கவலைப்படறாங்க தெரியுமா?”

அவனுக்கு வரன் பார்த்துக் கொண்டிருப்பது அவன் அறிந்த விசயம்தானே?

அதைப் பற்றித்தான் அண்ணி சொல்கிறாள் என்று நினைத்து அமைதியாக இருந்தான்.

“நீ பத்திரிக்கை மாடலைப் பார்த்தியா இல்லியா?”

கேட்டுக்கொண்டே அதை நீட்டினாள்.

“நிதானமா பாரு.”

என்றுவிட்டுச் சென்றுவிட்டாள்.

மேனகா நன்றாக இருக்க வேண்டும். தான் அவளது திருமணப் பத்திரிக்கையைப் பாராமல் தூக்கிப்போட்டால் பொறாமைப்படுவதாகத்தானே அர்த்தம். தன்னுடைய மனவருத்தம் அவளை எதுவும் செய்துவிடக்கூடாது. அவள் எங்கிருந்தாலும் நன்றாக வாழ வேண்டும் என்ற

...
This story is now available on Chillzee KiMo.
...

ழந்தைகள் பிறந்து நல்லபடியாக அவளை அறைக்கு மாற்றினர். இரண்டும் பெண்குழந்தைகள்.

இரட்டைக் குழந்தைகள் என்பதால் மேனகாவின் தாய் மட்டுமே தனியே கவனித்துக்கொள்ள முடியாது என்பதால் சிவரஞ்சனியும் கூட இருந்தாள்.

மருத்துவமனையில் இருந்த அத்தனை நாட்களும், அவள் கூடவே இருந்து பார்த்துக்கொண்டாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.