Page 13 of 13
“என்னை விட தங்களுக்கு அவளைத்தானே பிடித்திருக்கிறது”
“அது வெறும் பெண் சிலை, ஆனால் நீ பத்மாவதியாயிற்றே, உன்னை நேசித்தேன், உன் நினைவிற்காக அந்த சிலையை வடித்தேன், நீ காண வேண்டும் என்றாயே அந்த சிலையை கொண்டு வந்து இங்கு வைக்கிறேன் பார்த்துக் கொள்” என சொல்லவும் கொம்பு ஊதும் முழக்கம் கேட்கவும் சரியாக இருந்தது. அந்தச் சத்தம் கேட்டு அவளை விட்டு விலகி நின்றான் தர்னேந்திரன்
...
This story is now available on Chillzee KiMo.
...
ext-decoration: underline;">Go to Kaanum idamellam neeye story main page
{kunena_discuss:1232}