(Reading time: 46 - 91 minutes)

“எனக்கு தூக்கம் வரலையே” என சொல்லவும் திடுக்கிட்டான் நிரஞ்சன்

”என்னது தூக்கம் வரலையா அண்ணா, இப்படி நீ தூங்காம இருந்தா உடம்புக்கு என்ன ஆகறது”

“போடா இப்பல்லாம் தூங்கனும்னாலே பயமாயிருக்கு”

“அண்ணா கனவை பத்தி நினைச்சி பயப்படாத, முழுசா அந்த பத்மாவதியோட கதை முடிஞ்சிச்சின்னு வையேன் அப்புறம் உனக்கு கனவே வராது”

“எனக்கு ஏன் பத்மாவதி கனவுல வர்றா”

...
This story is now available on Chillzee KiMo.
...

லனா”

“கண்டிப்பா அவன்தானே எல்லா இடத்திலயும் இருக்கான்”

“சரி தர்னேந்திரனை பத்தி நீ என்ன நினைக்கற, அவனால அவனோட நண்பன் மாதவனை கொல்ல முடியுமா”

“கண்டிப்பா கொன்னுடுவான் பாரேன்”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.