Page 12 of 15
”கஜா என்னை மன்னிச்சிடு, இந்த புகழ்ங்கற போதை என் கண்ணை மறைச்சிடுச்சி, அன்னிக்கு மரம் நடும் விழாவிலேயே நான் நொந்துபோனேன், அதனாலதான் நான் இன்னிக்கு கூட பையனை கூட்டிட்டு போகமாட்டேன்னு சொன்னேன். என் கூட இருந்தவங்க வற்புறுத்தியதாலதான் வேற வழியில்லாம பையனை கூட்டிட்டு போக வேண்டியதா போச்சி, தப்பு என்னோடதுதான் கேட்பார் பேச்சு கேட்டும், புகழுக்காகவும் நான் தப்பு செஞ்சிட்டேன், என்னை ம
...
This story is now available on Chillzee KiMo.
...
பிக்கையிருந்தாலே அவனோட வாழப் பாரு, குழப்பத்தோட வாழ்க்கையை ஆரம்பிக்காத அப்புறம் பிரச்சனைகள் வரும்” என ஆதி சொல்லவும் அதற்கு கஜா
”இல்லை ஆதி, அப்படியில்லை நான் தெளிவாதான் இருக்கேன்” என்றாள்