பொதுவா பெண்களுக்கு குழந்தை பிறந்த உடனே கொஞ்சம் உடம்பு வந்திரும்.. அதுவும் தனி அழகு.. அதக்கூட பெண்களுக்கு தொப்பையும் வந்திருது.. இதை குறைக்கரது ரொம்ப கஷ்டம்.. எல்லாரும் அனுபவிக்கரா உண்மை.. அது போல தான்.. நான் திருமணம் முடிந்து இருபிள்ளைகளுக்கு தாயானவரிடம் பேசும் சூழல் அமைந்தது..
நாங்க பொதுவா பேசினோம்.. குடும்பங்களின் பேச்சு இடையில் வந்தது.. எல்லாம் போக.. நான் குண்டா இருக்கனா மனு..
ஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள்
நீங்க குண்டுன்னா.. அப்போ என்னை என்னனு சொல்லுவாங்க..
ஏய்.. நீ அழகுடீ.. எப்படி இருந்தாலும் என் செல்லம்..
போதும் போதும் கொஞ்சினது..
ஹாஹா.. இல்ல மனு இங்க பாரேன்.. எனக்கு தொப்பை இருக்கரது எப்படி இருக்குனா.. நான் கன்சீவா இருக்கும் போது இப்படி தான் வயிறு முன்னாடி இருக்கும்.. அப்போ எல்லாம் பாப்பா உள்ள இருக்கா.. குட்டி உள்ள இருக்குன்னு தொட்டு தொட்டு பார்ப்பேன்.. ஆசையா வருடுவேன்.. அப்போ எல்லாம் வயித்துல இருந்த குட்டியும் இங்க அங்கன்னு ஓடுவா.. ஆனந்தமா அவ போர பக்கம் எல்லாம் கை வச்சு வச்சு பாப்பேன்.. என்னமோ ஒரு இனம் புரியாத உணர்வு தரும்.. சுகமா இருக்கும்.. இப்பவும் அதே போல கை போகுது என தன் தலையில் தட்டிக்கொண்டார்..
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
சசிரேகாவின் "என் வாழ்வே உன்னோடு தான்..." - காதல் கலந்த தொடர்கதை...
படிக்கத் தவறாதீர்கள்..
எவ்வளவு அழகா அவங்க காதலை சொன்னாங்க இல்ல.. தன் குழந்தை மேல உள்ள காதலை.. என அவள் ஆழமாகவும்.. நிதானமாகவும்.. மென்மையாகவும் அவள் கூறியதை கேட்டவரின் மனதில் ஆழ பதிந்தது...
அனைத்தையும் காதலையுங்கள்.. அனைவரையும் காதலியுங்கள்..
சரி தோழமைகளே.. நான் விடை பெறும் நேரம் வந்தவிட்டது.. நான் தங்களை எல்லாம் நிரந்திரமாக இன்நிகழ்ச்சியில் இருந்து விடைபெறுகிறேன்.. ஹாஹா இப்படிக்கு தங்களின் அன்பார்ந்த தோழி மணிகர்னிகாகண்ணன்.. புன்னகையுன் முடித்தாள்..
அவளின் ரசிகர்களும்.. இந்த நிகழ்ச்சின் ரசிகர்களுக்கும் கவலை சூழ்ந்தது..
அறைமணி நேரம் கழித்து சோகமாக வெளி வந்தவள்.. எதிரில் நின்றவரை பார்த்து தன்னைமறந்து அவரின் அணைப்பில் சேர்ந்தாள்..
நேரம் இல்லாத காரணத்தால் ஊட்டிக்கு செல்ல தாமதம் ஆகிறது.. அடுத்த எபியில் ஊட்டியில் காண்போம்..
தங்களின் கருத்துக்களுக்காக நான் காத்திருப்பேன் தோழமைகளே...
தொடரும்
Go to Valentines day story main page
{kunena_discuss:1230}