Page 1 of 10
தொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 24 - சாகம்பரி குமார்
ஆயுஸ் ஆபத்தான நிலையில் இருந்து மீண்டு விட்டாலும் இன்னும் கண்விழிக்கவில்லை. அதற்கு ஒரு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று டாக்டர் கூறியிருந்தார். மிகவும் சிக்கலான சிகிச்சை என்பதால் இதற்கென மருத்துவ குழு அமைக்கப்பட்டது. க்ளௌட் இணைப்பின் மூலம் வெளிநாட்டு மருத்துவர்களிடம் ஆலோசிக்க வேண்டும் என்று முடிவெடுத்திருந்தனர்.
இந்த நிலையில் புவன் அங்கிருப்பது நல்லது என்று நினைத்தான். அவனுக்கும் சில வெளி நாட்டு மருத்துவர்களை தெரிய
...
This story is now available on Chillzee KiMo.
...
ல முடியவில்லை. டைமை வேஸ்ட் பண்ண வேண்டாமென்று நேராக இங்கு வந்து விட்டேன்.” என்று சொன்னவன்,
“இதை பாருங்கள்” என்றான். அவனுக்கு எதிரில் ஒரு சிறிய பொம்மை இருந்தது. ஐஸினால் உருவாக்கப்பட்டது.