(Reading time: 48 - 95 minutes)

“வேற எதுக்காக வந்த சொல்லு, எங்கப்பா சரியான முட்டாள், அவர் எங்களை நினைச்சி கவலைப்பட்டு உன்னை வீட்ல சேர்த்தாரு. எங்கள்ல யாருக்காவது டைவர்ஸ் கிடைச்சிடும், பொண்ணு தனியா இருக்க கூடாதுன்னு உன் கூட கல்யாணம் பண்ணி வைக்கனும்னு முடிவெடுத்தாரு. அதனாலதான் நீயும் எங்க கிட்ட நல்லா பேசி பழகின. நீ வந்தபின்னாடிதான் எங்க ஒவ்வொருத்தரோட புருஷன்களும் அவங்க செஞ்ச தப்பை உணர்ந்து, எங்களை வந்து கூ

...
This story is now available on Chillzee KiMo.
...

காவிடம் வந்தாள்

”அக்கா ஆதி இப்படி கோபமா பேசினதுக்கு நான்தான் காரணம், தேவையில்லாம அவனை நான் கேலி செஞ்சிட்டேன். அதனால கோபமான ஆதி இப்படி செஞ்சிட்டான்”

“அப்படி என்ன கேலி செஞ்ச அவனை”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.