(Reading time: 15 - 29 minutes)

அதற்கேற்றாற்போல் ஆதித்யா பில்டர்சிலிருந்து வேலைக்கு ஆள் எடுப்பதாக விளம்பரம் வரவே விண்ணப்பித்துவிட்டாள்.

கருப்பையாவின் இந்தக் கம்பெனியை அவர்கள் வாங்கியிருந்தாலும், அதன் பெயரை மாற்றாமல்  வைத்திருந்தனர்.

இப்போது சந்தானம் தனது மகன் ஆதித்யாவிடம் இந்தப் பொறுப்பைக் கொடுத்திருக்கிறான்.

இப்போதுதான் அவன் முதன் முறையாகத் தனியாகப் பொறுப்பேற்கப் போகிறான்.

அவனுக்கு உதவியாக ஒருவரை நியமிப்பதற்காகத்தான் இந்த நேர்காணலே.

தன்னுடைய முறை வருவதற்காக மகாலெட்சுமி காத்திருந்தாள்.

அவள் பெயரை அலுவலக உதவியாள் அழைக்கவே அனுமதி கேட்டுவிட்டு உள்ளே நுழைந்தாள்.

தான் யார் என்பதை அவள் வெளிப்படுத்திக் கொள்ள விரும்பவில்லை.

ஆனாலும் அவளை அசைத்துப் பார்ப்பதுபோல் அவளுடைய தந்தையின் புகைப்படம் மாட

...
This story is now available on Chillzee KiMo.
...

ல்லை. அவள் தான் அமர்ந்திருந்த நாற்காலியைப் பார்க்கும்போது அவள் கண்களில் ஒளி தெரிந்தது.

அவள் நாற்காலியைத்தான் பார்த்தாளா? தன்னைப் பார்த்தாளா? ஏனோ அவனுக்கு மகாலெட்சுமி மீது கோபம் வந்தது.

அவன் மறுக்க மறுக்கக் கேட்காமல் அவன் தந்தை சந்தானம் மகாலெட்சுமிக்கே அந்த வேலையைக் கொடுத்தார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.