Page 1 of 9
தொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 04 - பத்மினி
“எனக்கு இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்லை..” என்று தன் மறுமகள் சொன்னதை கேட்டு அதிர்ச்சியில் உறைந்து அமர்ந்தார் சிவகாமி....
அவரின் அதிர்ந்த முகத்தை கண்ட மது பதறி
“ஐயோ!! அத்தை.. நீங்க பாட்டுக்கு நான் வேற யாரையாவது காதலிக்கறதாகவோ இல்ல வேற ஏதாவது கற்பனை பண்ணிக்காதிங்க...
எனக்கு ஏன் இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்லைனா??... எனக்கு இன்னும் நிறைய படிக்கணும் னு ஆசை அத்தை... அதான்....” என்றாள் தயங்கியவாறு...
அதை கேட்டு நிம்மதி அடைந்த
...
This story is now available on Chillzee KiMo.
...
.. “ என்று அவளின் கன்னத்தை வருடினார் சிவகாமி..
“சரி அத்தை..” என்று சிரித்தாள் மது
“அப்புறம் உன் படிப்பை இப்பவே ஆரம்பி...ஆமா அந்த பரிட்சை எழுதறதுக்கு எங்கயும் படிக்க போகணுமா?? “