Page 5 of 9
அவன் போன பிறகுதான் தன் தலையை நிமிர்த்தி நிம்மதி மூச்சு விட்டாள் மது...
அகிலாவோ
“என்ன அண்ணி.. இந்த லெக்சர் போதுமா?? இன்னும் கொஞ்சம் வேணுமா?? ....” என்று கண்ணடித்து சிரித்தாள்..
சிவகாமியோ அகிலாவை பார்த்து முறைத்தார்...பின் மதுவை பார்த்து
“நீ ஒன்னும் கண்டுக்காத மது... அவன் போய்ட்டு போறான்.. நான் உன்னை கூட்டிகிட்டு போறேன்.. “ என்று சிவகாமி
...
This story is now available on Chillzee KiMo.
...
>இவங்களுக்கு எங்க அப்பாவே பரவாலை போல இருக்கு... “ என்று மனதுக்குள் புலம்பியவள்
“இவங்களை எப்படி சம்மதிக்க வைப்பது?? “ என்று அவசரமாக யோசித்தாள்.. பின் ஒரு வழி கிடைக்க, சிவகாமியை பார்த்து