(Reading time: 46 - 91 minutes)

தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 19 - சசிரேகா

Kaanum idamellam neeye

மீனாட்சி வீட்டை விட்டு வெளியே வந்த ஈஸ்வரன், அவசரமாக காரில் ஏறும் போது வண்டியின் பேனர் மீது ஏதோ நோட்டீஸ் இருப்பதைக் கண்டு வியந்து அதை எடுத்துப் பார்த்தான்.

புற்றுக்கோயில் குடமுழுக்கு அனைவரும் வாரீர் என்றும் இடம் நேரம் அனைத்தும் குறிப்பிட்டிருந்தது, அனைத்தையும் படித்துக் கொண்டே வந்தான் அதில் ஒரு படத்தையும் வெளியிட்டிருந்தார்கள்.

அதில் புற்று இருக்கவே அதையே பார்த்துக் கொண்டிருந்தான். மனதில் ஒருவித குழப்பம் அமைதியாக அந்த நோட்டீசுடன் காரில் ஏறி

...
This story is now available on Chillzee KiMo.
...

பத்தின விவரங்களோட வந்து என்னைப் பாரு, 2 நாள் பத்தலைன்னாலும் சரி 1 வாரம் எடுத்துக்க”

”எதுக்கு சார்”

“இந்த வீடு எனக்குப் பிடிச்சிருக்கு எனக்கு இது வேணும்” என்றான் ஈஸ்வரன் உறுதியாக

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.