Page 5 of 14
“ஓ அவரா இந்த வரிசையில கடைசி வீடுதான் ஆனா, அவர் ஸ்கூலுக்கு போயிருப்பாரே சாயங்காலம் வந்து பாரு”
“ஓ சாரி சாரி நான் இப்ப வாழற சிதம்பரம் வாத்தியாரை பத்தி கேட்கலை, உங்க தாத்தா காலத்தில வாழ்ந்த சிதம்பரம் வாத்தியாரை பத்தி கேட்கறேன்”
“எனக்கு தெரியாதுங்க நாங்க இந்த இடத்துக்கு வந்து 50 வருஷம் இருக்கும்” என சொல்ல ஈஸ்வரனோ அந்த இடிந்த வீட்டைக் காட்டி
”இதுக்கு முன
...
This story is now available on Chillzee KiMo.
...
ரே ஆனந்திக்கு புரிய வைக்கட்டும்”
“என்னவோ போண்ணா” என அலுப்பாக சொன்னவனையே உற்றுப் பார்த்துவிட்டு
”ஆமா நீ ஏன் மீனாவை தொல்லை பண்ற, அவளுக்குத்தான் நீ இங்க வர்றது பிடிக்கலைல்ல விடேன்”