(Reading time: 46 - 91 minutes)

”சரி சரி ஓகே நீயும் வா போதுமா”

“சரி அப்புறம் எங்க போனீங்க யாரை பார்த்தீங்க” என கேட்க ஈஸ்வரனும் தான் சென்ற வீட்டைப்பற்றியும் தான் சந்தித்த ஆட்கள் அவர்கள் பேசியது பாஸ்கர் சொன்ன தகவல்  பட்டயம் என அனைத்தும் ஒன்றுவிடாமல் கூறிவிட்டு அலுப்பாக படுக்கையில் அமர்ந்தான்

”ஒரே நாள்ல இவ்ளோ நடந்திருக்கா” என நிரஞ்சன் ஆச்சர்யமாக கேட்க

“ஆமாம் சில சமயம் நான் தூங்காம இர

...
This story is now available on Chillzee KiMo.
...

அவனை உறங்கவிடாமல் செய்தது

விடிந்தது

காலையில் நேரத்தோடு 8 மணிக்கே ரெடியான ஈஸ்வரனின் முன்பு ரெடியாக வந்து நின்றான் நிரஞ்சன்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.