Page 11 of 14
நேரம் ஓடியது
2 மணி நேரம் ஆகியும் ஒரு வார்த்தை கூட ஈஸ்வரன் பேசாமல் போனது ஏமாற்றமாகிப் போனது சுவாதிக்கும் நிரஞ்சனுக்கும்
”என்னாச்சி ஏன் அண்ணா எதுவும் பேசலை”
“இதுல அவரை கட்டாயப்படுத்த ஒண்ணும் இல்லை, அவர் இப்ப நிம்மதியா தூங்கறாரு. தூங்கட்டும் நாளைக்கு கூட்டிட்டு வாங்க திரும்பவும் ட்ரீட்மெண்ட் பண்ணி
...
This story is now available on Chillzee KiMo.
...
த இடத்தை வாஸ்துபடி சரிபார்க்கலாம் அப்புறமாவே அந்த இடத்தை விலைக்கு வாங்கி கட்டிடம் கட்டலாம்” என அவர் பொறுமையாகச் சொல்லச் சொல்ல ஈஸ்வரனும் அதைக் கேட்டு அமைதியானான். அவன் பக்கத்தில் இருந்த நிரஞ்சனோ