(Reading time: 39 - 78 minutes)

தொடர்கதை - கலாபக் காதலா - 11 - சசிரேகா

kalaba Kathala

ராதா கார் இருக்குமிடம் சென்றதும், அங்கு தாரா காருக்கு வெளியே நிற்பதைக் கண்டு பயத்தில் அவளிடம் உளறினாள்

”அக்கா அது அக்கா நான் இல்லை, அங்க வந்து அக்கா அது”

”என்னாச்சி ஏன் இப்ப உளர்ற, காய்ச்சல் அதிகமா இருக்கா என்ன” என கேட்டபடியே அவளது நெற்றியில் கை வைத்து தாரா பார்க்க

”இல்லைக்கா நான் நல்லாதான் இருக்கேன்”

“அப்புறம் ஏன் உளர்ற, பயந்த மாதிரி இருக்க, என்னாச்சி முராரி எங்க ராதா”

“அது அவர் அங்க இருக்காருக்கா”

“சரிம்மா நீ ஏன் பயப்படற”

...
This story is now available on Chillzee KiMo.
...

ய் அவள் பேசிக்கட்டும்” என சொல்லியவன் உடனே காரை ஸ்டார்ட் செய்து நகர்த்தினான்.

ராதா” என அவன் அழைக்க அழைக்க காரும் கிளம்பியது ராதாவும் மறைந்தாள். அவள் சென்ற பாதையைக் கண்டவன் கண்கலங்கினான்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.