Page 5 of 11
”என்னடா சொல்ற” என கேட்க
”ஆமாம்பா ஆரம்பத்தில அவளோட நட்பு வேணும்னு ஆசைப்பட்டேன், ஆனா ராதா என்னை நண்பனா ஏத்துக்க முடியாதுன்னு சொல்லிட்டா அதனால”
“அதனால”
“அவளை காதலியா நான் ஏத்துக்கிட்டேன்” என முராரி சொல்ல
”அப்ப ராதா” என வேணுகோபாலன் கேட்க அதற்கு
“அவள் ஏத்துக்கலை என்னை வெறுக்கறா” என முராரி சோகமாகச் சொல்லவும் வேணுகோபாலன் திகைத்தார்
...
This story is now available on Chillzee KiMo.
...
வனோ
”அப்பா என்னை புரிஞ்சிக்குங்கப்பா”
“என்னத்தடா புரிஞ்சிக்கறது, எல்லாமே உன் விருப்பம்தானா, இந்த வீட்டை பிரிக்கிறதுல இருந்து கல்யாணம் வரைக்கும் உன் இஷ்டப்படிதான் நடக்கனுமா என்ன”