Page 2 of 2
அவர்கள் எல்லோரையும் பார்த்த சிவா கண்கள் கலங்கப் பார்த்தான்.
மாலதி ஏதோ கேட்கப் போனாள்.
அவளைக் கேட்க விடாமல் கையமர்த்தினாள் சிவரஞ்சனி.
சிவாவின் அருகில் சென்றவள் அவன் தலையைக் கோதினாள்.
"சிவா. ஒன்னுமில்லை. பயப்படாமல் இருக்கனும் சரியா?"
"பெரியம்மா."
அவன் அழைத்ததும் சிவரஞ்சனியின் கண்கள் கலங்கின.
"என்னப்பா?"
"நீங்க என்கூடவே இருக்கீங்களா?"
களைப்பாய் தெரிந்தான்.
"இருக்கேன்ப்பா. நான் உன் கூடவேஇருக்கேன். நீ தூங்கு."
அவன் கண்களை மூடிக்கொண்டான்.
பிரபாகரன் தயக்கத்துடன் அவளருகில் வந்து நின்றான்.
"அண்ணி."
"பிரபா. இப்ப எதுவும் பேச வேண்டாம். நடந்தது எல்லாம் மறந்துடுவோம். இனி நடப்பதைப் பற்றி மட்டும் பேசுவோம்."
"என்னை
...
This story is now available on Chillzee KiMo.
...
ion: underline;">Go to Neeyirunthaal naaniruppen story main page
{kunena_discuss:1222}