Page 6 of 9
நான் தலைகாலுப் புரியாம தரைமேலே நிற்காம
தடுமாறிப் போனேனே நானே நானே
யாத்தேயாத்தேயாத்தேஎன்னாச்சோ...
யாத்தேயாத்தேயாத்தேஏதாச்சோ...
என அவன் பாடி ஆடவும் அது தனக்குத்தான் என தெரிந்தாலும் முதலில் ரசித்தவள் பின்பு வராத கோபத்தை வரவழைத்துக் கொண்டு அவனை விட்டு விலகி
”நான் உங்க தோழி, இந்த பாட்டா என்கிட்ட பாடுவீங்க”
“நான் சும்மா போர் அடிக்க
...
This story is now available on Chillzee KiMo.
...
. அங்கு தாரா கோவிந்தின் காரில் ஏறவும் அவர்களது கார் வெளியே செல்வதைக் கண்டு நிம்மதியடைந்த முராரியும் ராதாவை தனது ஸ்கார்பியோ காரின் பின்சீட்டில் அமர வைத்துவிட்டு அவளுடன் கூடவே அமர்ந்துக் கொண்டான்