Page 8 of 9
“அது உன் பிரச்சனை அண்ணா நீயே சமாளி” என சொல்லியவள் தன் தோழிகளை வண்டியில் ஏற்றிக் கொண்டாள். முன்சீட்டில் அவளுடன் இன்னொரு பெண்ணை அமர வைத்துக் கொண்டாள். பின்சீட்டில் ஏற்கனவே முராரியும் ராதாவும் இருந்தாலும் இன்னும் இரண்டு பெண்களை ஏற்றிவிட்டாள். அதன் பின்புறம் இருந்த இடத்தில் 6 பெண்களை ஏற்றிவிட்டாள். வண்டியே நிரம்பி வழிந்தது. முதலில் கோபப்பட்ட முராரியோ இப்போது ராதையின் நெருக்கத்
...
This story is now available on Chillzee KiMo.
...
ம் வீணாக்குகிறார்கள் என்றால் தேவியும் ராதாவும் கூட அப்படியே இருக்கவே நொந்து போன முராரியோ வேறு வழியில்லாமல் அமைதியாகிவிட்டான். இதோ அதோ என மதியம் 3 மணிக்கு ஷாப்பிங் செய்து ஓய்ந்தார்கள் அனைவரும்.