Page 9 of 9
அவர்களை அழைத்துக் கொண்டு ஓட்டலுக்குச் சென்றான் முராரி. விதவிதமாக ஆர்டர் செய்தார்கள் பெண்கள். அவர்களுடன் சாப்பிட்டு முடித்து பில்லை அவனே கட்டிவிட்டு எழுந்தான். அந்த பெண்கள் அவர்களுக்குள்ளே பேசிக் கொண்டார்களே தவிர முராரியிடம் யாரும் பேசவில்லை அவனும் அந்த பெண்களுடன் பேச கூச்சப்பட்டு ஒதுங்கியே இருந்தான். அவனது செயலைக் கண்ட ராதா மெச்சிக் கொண்டாலும் அவன் தன்னிடமும் விலகி இருப்பத
...
This story is now available on Chillzee KiMo.
...
Go to Kalaaba kathala story main page
{kunena_discuss:1248}