Page 1 of 8
தொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 05 - சசிரேகா
திருவண்ணாமலை
பேருந்தில் இருந்த வைதேகியோ சரவணப்பெருமாள் தங்களுடன் யாத்திரைக்கு வராமல் வேறு பக்கம் போவதைக் கண்டு தன் தந்தையிடம்
”அப்பா ஏன்பா அவர் வரலை”,
“ஏதோ முக்கியமான வேலையாம்”
”எல்லா வேலையும் ஒதுக்கி வைச்சிட்டுதானே வந்தாரு”
“இருந்தாலும் தலைவராச்சேம்மா, திடீர்ன்னு ஏதாவது வந்திருக்கும் அதனால போயிருப்பாரு”
”சரி நாமளும் ஊருக்கு போலாம்பா”
“வேணாம்மா, இருக்கற கோயில் குளமெல்லாம் சுத்தினாலாவது சரவணன
...
This story is now available on Chillzee KiMo.
...
>
”மாதவி” என்றாள் ரிசப்ஷனிஸ்டும் தன் முன் இருந்த கம்ப்யூட்டரில் மாதவி பெயரில் ரூம்கள் புக்காகி இருக்கிறதா என பார்க்கலானாள்.
மாதவி என பெயர் சொன்னதும் சரவணன் முகத்தில் பிரகாசம் வந்தது