Page 7 of 7
ஆரவ் அவளிடம் வந்தான்.
"சித்தி. நான் உங்களுக்கு பையன். அம்மா இருக்கும்போது நீங்க எப்படி இருந்தீங்களோ? அப்படியே இன்னும் இருக்கனும். நாங்க உங்களுக்கு இருக்கோம். நீங்க எங்களுக்கு துணையா இருங்க."
அதன் பிறகு வினோதினியிடம் வந்தான்.
"இதப்பாரு வினோ. அம்மா நம்மைவிட்டு எங்கேயும் போகலை."
அவன் பேச்சில் நிமிர்ந்தாள் வினோதினி.
"அத்தான்."
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
...
This story is now available on Chillzee KiMo.
...ion: underline;">Go to Neeyirunthaal naaniruppen story main page
{kunena_discuss:1222}