Page 1 of 12
தொடர்கதை - கலாபக் காதலா - 17 - சசிரேகா
காஞ்சிபுரம்
ராதா நாட்களை எண்ணிக் கொண்டிருந்தாள்.
”இன்னியோட பரிட்சையும் நல்ல படியா முடிஞ்சது. இன்னும் சில நாள்தான் முராரியை நான் பார்த்துடுவேன்” என நினைத்துக் கொண்டு ஹாஸ்டலுக்கு வந்து சேர்ந்த அடுத்த நிமிடம் தேவி ஃபோன் செய்தாள்
”ஹாய் தேவி” என்றாள் உற்சாகமாக
”எப்படி எக்ஸாம் எழுதியிருக்க ஓகேவா”
”அதை விடு எப்படியோ 1 மாசம் ஓட்டிட்டேன், இ ... /span>
”தேவி ராதாகிட்டயா பேசற ஸ்பீக்கர்ல போடேன் நானும் கேட்கறேன்” “அண்ணா முடியாதுண்ணா”
“சரி அவள் எப்படி பரிட்சை எழுதியிருக்காளாம்”
This story is now available on Chillzee KiMo.
...