Page 8 of 12
ராதாவிற்காக முராரி படும் பாட்டையும் அவனது காதலையும் கண்டு பொறாமை கொண்ட கோவிந்தோ, இந்த 1 மாதத்தில் தாராவிடம் பேசி பேசி எப்படியாவது அவளை காதலிக்க வேண்டும் என நினைத்தான். ஆனால் அவனுக்கு தாராவின் மேல் காதல் உணர்வு வராமல் போனது அவனுக்கே குழப்பமாக இருந்தது. அதோடு தாராவிடமும் காதலுக்கான எந்த அறிகுறியும் தோன்றாமல் இருப்பதால் கோவிந்த்திற்கு பெருத்த ஏ ... எழுடா
This story is now available on Chillzee KiMo.
...
”இப்ப என்னாச்சி உட்காரக்கூடாதா என்ன”
“அப்ப நான் எங்க உட்கார்றது” என கேட்க முராரியோ சிரித்தபடியே