Page 7 of 12
நந்தவனம் மாளிகை
தாராவின் கார் முராரியின் மாளிகை இருக்கும் தெருவில் திரும்பி சில அடி தூரம் கூட சென்றிருக்காது சரவெடி பட்டாசு வெடிக்கத் தொடங்கியது. அதில் காரும் நின்றுவிட்டது.
”யார் இப்படி செய்றாங்க” என தாரா கேட்க ராதாவோ
”முராரிதான் வேற யாரு செய்வாங்க இந்த வேலையை அங்கப் பாருங்க அக்கா” என அவள் க ... ல்வான், அவர்களை பகைத்துக் கொள்ள விரும்பாமல் முராரி செய்யும் அனைத்தையும் பொறுத்துக் கொண்டான்
This story is now available on Chillzee KiMo.
...