Page 4 of 12
ஆபிசில் இருந்த தாராவோ ராதாவின் ஃபோன் வரவும் சந்தோஷப்பட்டாள்.
”ஹலோ ராதா சொல்லு ராதா எப்படியிருக்க“ என அவள் பேச அவளுக்கு எதிரில் வாசுதேவனும் அமர்ந்திருந்தார். ராதா என்றதுமே அவர் கண்களில் பாசம் பொங்கியது. ஆனாலும் தன் பேச்சைக் கேளாமல் சென்றாளே என்ற எண்ணத்தில் கோபமாக முகத்தை திருப்பிக் கொண்டு வெளியே சென்றுவிட தாராவோ நிம்மதியா ... ல் பண்றியே
This story is now available on Chillzee KiMo.
...
”எனக்கு அப்படித்தான்க்கா தோணுது”
”முராரி மேல மட்டும் இவ்ளோ அன்பு வைச்சிருக்கியே, வீட்ல அப்பா அம்மாவை பத்தி நீ நினைச்சிப் பார்த்தியா”