Page 16 of 16
அங்கு அழுதுக் கொண்டிருந்த வைஷ்ணவியிடம் சென்று நின்றான், அதற்குள் அங்கிருந்த அனைவரும் அவனையும் அவளையும் மாறி மாறி பார்த்து வியந்தார்கள்.
”வைஷ்ணவி எதுக்கு அழற” என பேசவும் அவள் உடனே அவனைக் கண்டதும்
”முத்து என் நண்பா எங்கடா போன, நீ காணாம போகவும் நான் பயந்துட்டேன்” என சொல்ல அவனோ
”கான்டீன்ல சாப்பாட ... n style="font-size: 14pt;">Go to Unnale en jeevan vazhuthe story main page
This story is now available on Chillzee KiMo.
...