Page 10 of 16
”சரி அப்ப வைதேகி எதுக்கு வரனும்”
“இந்த வீட்ல நல்லது கெட்டது நடந்தா சொந்த பந்தம் வர்றதுதானே வழக்கம், வைதேகியோட அப்பா யாரு உன் தாய்மாமனாச்சே, அவன் இல்லாம இந்த வீட்ல விசேஷம் நடக்குமா என்ன, அதோட ஐயா என்ன சொன்னாரு, இந்த வீட்ல நடக்கற நல்லது கெட்டதுக்கு வைதேகி வந்து போகலாம்னு தானே சொன்னாரு தவிர இங்கயே தங்க அவள் வரலை புரியுதா” என சொல்ல கார்த ... பார்க்காதவரு
This story is now available on Chillzee KiMo.
...
”ஆனா நான் நிறைய தோல்விகளை அனுபவிச்சிருக்கேன். அதனால பல பாடங்களையும் கத்துக்கிட்டேன், இப்பவும் சொல்றேன் என்னை விட்டுடு உன் வாழ்க்கையை பாரு”