Page 6 of 16
”என்னாச்சி” என பொறுமையாக கேட்டபடியே தன் தாயைப்பார்க்க அவரோ கோப விழியில் அவனை எரிப்பதைப் போல் பார்க்கவே சட்டென தன் அண்ணனை பார்த்து
”இப்பதான் வர்றியாண்ணா, டீ குடிச்சிட்டியாண்ணா, ஓ மறந்தே போயிட்டேன் உனக்கு டீயும் தண்ணியும் தினமும் கொடுக்கற வைதேகி அவள் வீட்டுக்கு போயிட்டா, இல்லை இல்லை ஐயாவே அப்பா மூலமா அனுப்பிட்டாரு.
...
This story is now available on Chillzee KiMo.
...
இருந்து எனக்குண்டான கடமைகளை செய்யலாம்னு இருக்கேன்” என சொல்லியபடியே அவன் வீட்டை விட்டு வெளியே சென்றுவிட அவன் பேசியதைக் கேட்டு வாயடைத்து நின்றவரிடம் வந்து நின்றார் அகமுடைநம்பி