Page 3 of 16
”என்ன செய்றது மேம், யார் ரொம்ப கஷ்டங்களை தாங்கிக்கறாங்களோ அவங்களுக்குத்தான் கடவுளும் கஷ்டங்களை தருவாங்க, எனக்கு கஷ்டங்களை தாங்கி தாங்கி பழகிடுச்சி மேம், எனக்கு எந்த கவலையும் வராது, சொல்லப்போனா நான் எல்லாத்துக்கும் பக்குவப்பட்டுட்டேன், எனக்கு நீங்க உதவி செய்வீங்கன்னு என் மனசு சொல்லுது”
“என் மனசும் அதைத்தான் சொல்லுதும்மா, நீ சொல்ற கதையை பார்த்தா நீ ... ந்தை மாணிக்கவேல் ஏதோ கணக்கு வழக்குகளை சொல்லிக் கொண்டிருப்பதைக் கண்டவன் நேராக அவரிடம் வந்து நின்றான்
”அப்பா நான் தோட்டத்துக்கு காவலுக்கு போறேன்” என சொல்ல அவரும்
This story is now available on Chillzee KiMo.
...