Page 9 of 12
“தன் மனைவி சொல்வதை போல, இனிமேல் தன் மகளை பற்றி கவலைபட தேவையில்லை.. எதுனாலும் மாப்பிள்ளை பார்த்து கொள்வார்... இனி நாம் எதிலும் தலையிடக்கூடாது.. “என்று முடிவு செய்து கொண்டார்...
விழா முடிந்ததும் அவர்கள் அனைவரும் காரில் கிளம்பி செல்ல, சண்முகம் தன் மனதில் இருப்பதை சிவகாமியிடம் கேட்டார்...
“சம்மந்தி.. மாப்பிள்ளை இவ்வளவு பெரிய பதவியில இ
...
This story is now available on Chillzee KiMo.
...
பாவி வச்சுக்கப்போறேன் ஆமா…………
எதுரான என் அழகாளனே
உனை வந்து உரசாம ஒதுங்கி நடந்தேன்