Page 1 of 14
தொடர்கதை - உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே - 04 - சசிரேகா
மானாமதுரை
மறுநாள் காலை விடிந்ததும் முத்துவின் செல்போன் நெம்பருக்கு மெசேஜ் டோன் வரவே அந்த சத்தம் கேட்டு மெல்ல கண்விழித்தான். சுற்றி முற்றி பார்த்தவன் அமைதியாக எழுந்து அமர்ந்து சுவர் கடிகாரத்தைப் பார்த்தான்.
என்றும் இல்லாமல் இன்று வெகுநேரம் தான் தூங்கியதை உணர்ந்து அதிர்ந்தவன் அடித்து பிடித்து எழுந்தான். அருகில் தன் ஃபோன் இருக்கவே
” ... ளைக்கே உங்க இரண்டு பேருக்கும் கல்யாணம் செஞ்சி வைச்சிடுவேன்
This story is now available on Chillzee KiMo.
...