Page 2 of 14
”அய்யோ நாசமா போச்சி” என கத்த மகா அவனிடம் கோபமாக பாய அவனோ அங்கு இங்கு ஓடவும் இவளும் விரட்டிக் கொண்டு ஓடவும் எதேச்சையாக அங்கு வந்த சிவகாமிக்கு கோபமே வந்தது
”என்ன நடக்குது இங்க, சின்ன புள்ளைங்க போல ஓடிக்கிட்டு இருக்கீங்க ஒரு இடத்தில நிக்க மாட்டீங்களா இது என்ன வீடா இல்லை விளையாட்டு மைதானமா” என கத்த கார்த்தியும் மகாவும் அமைதி ... வள் பேச்சைக் கேட்கறதில்லை, அந்த கோபத்தை எங்க காட்டறதுன்னு தெரியாம உன் மேல காட்டறா அவ்ளோதான், திரும்பவும் சொல்றேன்னு தப்பா நினைக்காதம்மா, இந்த வீட்டு மருமகளுக்குன்னு நிறைய கடமைகள் இருக்கு
This story is now available on Chillzee KiMo.
...