Page 1 of 12
தொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 14 - பத்மினி
ஒவ்வொருவரும் அவரவர் வேலையில் பிசியாக இருக்க காலமும் அதன் கடமையில் பிசியாகி செவ்வனே அதன் பணியை செய்ய நாட்கள் விரைந்தோடி சென்றது...
மதுவந்தினியின் திருமணம் முடிந்து ஐந்து மாதங்கள் ஓடியிருந்தது அதற்குள்.. இந்த ஐந்து மாதங்களில் தன் சிறுபிள்ளை குணத்தில் இருந்து ஓரளவுக்கு வளர்ந்து தெளிவாகியிருந்தாள் மது...
தனக்கு திருமணம் ஆனதும் மாமியார் நாத்தனார் என்ற புது உறவுகளை ஏற்று அவர்களுக்கு பிடித்தவளாக வளைய வருவதும் புது விதமாக இருந்தது...
...
This story is now available on Chillzee KiMo.
...
ங்க அவன் மண்டைல உறைக்கிற மாதிரி எதோ திட்டி இப்பதான் கொஞ்சமா பாசத்தை காமிக்கிறான்..
அப்படி இருக்கிறவன் எப்படி அண்ணி மானே மயிலே தேனே னு வேற ஒரு பொண்ணை கொஞ்சி லவ் பண்ணியிருக்க முடியும்??