Page 7 of 12
அது பெண்கள் கல்லூரி என்பதால் பெண்களின் சேப்டி பற்றியும்,பெண்களுக்கான தற்காப்பு கலையின் அவசியம், அதை பள்ளி கல்லூரி பாடங்களுடன் எக்ஷ்ட்ரா கரிகுலர் ஆக்டிவிடிஷ் உடன் இதையும் கற்று கொள்ளவேண்டும் என்றும், பெண்கள் தைரியமாக எந்த துணையும் இன்றி வெளியில் வரவேண்டும்..
எந்த ஒரு ஆபத்து காலத்திலும் காவல் துறையை எப்படி அணுக வேண்டும், ... குலுக்கி வாழ்த்து சொல்லி அனுப்பி வைக்க, அதற்காகவே காத்து கொண்டிருந்தவளை போல அவனிடம் ஓடி சென்றாள்... அவளின் செயலை கண்டு அனைவரும் ஓ வென்று கத்த மதுவுக்கு வெக்கமாகி போனது...
This story is now available on Chillzee KiMo.
...