Page 14 of 14
”என்னாச்சி தாத்தா” என அவள் கேட்க அவரை தாத்தா என அழைத்த முதல் பெண் வைஷூ என்பதால் அவர் சிரித்தபடியே
”எல்லாம் உன்னாலதான்” என வம்பிழுத்தார்
”நானா நான் என்ன செஞ்சேன்” என கேட்க அதற்கு அவரோ சிரித்தபடியே
”நீ அவனுக்கு காலை வணக்கம்னு மெசேஜ் பண்ணியாம், அதுக்கு எப்படி பதில் அனுப ... n style="font-size: 14pt;">Go to Unnale en jeevan vazhuthe story main page
This story is now available on Chillzee KiMo.
...