Page 12 of 14
”அது சரி அத்தை, இவ்ளோ நேரமாகுது இன்னும் முத்து மாமாவும் வரலை அவங்க அப்பாவும் வரலையே எங்க போனாங்க”
“தோட்டத்தில இருப்பாங்க”
“யாராவது ஒருத்தர்தானே இருப்பாங்க”
”ஆமாம் என்னன்னு தெரியலையே வர வர இந்த வீட்ல நடக்கற எதுவுமே எனக்கு விளங்க மாட்டேங்குது”
”முத்து மாமா வந்தா பேசலாம்னு பார்த்தா இருட் ... ”சரிங்கத்தை” என சொல்லி அங்கிருந்து வேறு பக்கம் வேகமாக சென்றுவிட்டாள் மகா.
அகமுடைநம்பியின் அறைக்குள் பயந்துக் கொண்டே உள்ளே நுழைந்தான் கார்த்திக் அவனைக் கண்டதும்
This story is now available on Chillzee KiMo.
...