Page 10 of 14
“பூ வாசம் பிடிக்கறேன்”
“பார்த்து பிடிடா அப்புறம் மொத்த வாசத்தையும் இழுத்துட்டா வியாபாரம் நடக்காது” என சொல்ல அவனோ தந்தையை வெறுப்பாகப் பார்த்துவிட்டு கையில் இருந்த பூவை பக்கத்தில் இருந்த துணியில் வைத்துக் கொண்டிருந்தான்
”அதை ஏன்டா தனியா வைக்கற கூடையில வை”
”இது வீட்டுக்கு”
“ ... சாகற வரைக்கும் என்னை பார்த்துக்க சொல்றியே இது தப்புடா, இப்படி பேசி வைக்காதடா இதுக்கா தவம் இருந்து உன்னை பெத்தேன்
This story is now available on Chillzee KiMo.
...