Page 8 of 14
”வீட்ல பூஜை போட்டாங்க பலகாரம் கொடுக்க வந்தேன் மாமா”
“ஓ சரி சரி பலகாரம் கொடுத்திட்டியா”
“கொடுத்திட்டேன் மாமா”
“அப்ப சரி வாம்மா நான் வெளியதான் போறேன், போற வழியில உன்னை உன் வீட்ல விட்டுட்டு போறேன் வா” என அழைக்க அவளோ சிவகாமியை பார்க்க உடனே அவர்
”கொஞ்ச நேரம் பேசிட்டு போயிடுவா ... னுங்களோ உதைச்சானுங்களோ அப்படியே வெளியே வந்தபின்னாடி கூட விட்டு வைச்சிருப்பானுங்கன்னு நினைக்கிறியா, இந்நேரம் அவன் உயிரோட இருப்பான்னு கூட தெரியலையே
This story is now available on Chillzee KiMo.
...