Page 13 of 14
”இப்பதான் வந்தியா”
“அப்பவே வந்துட்டேன் ஐயா, வாசல்ல எங்கம்மா அர்ச்சனை பண்ணிட்டு இருந்தாங்க அதான் வர தாமதமாயிடுச்சி”
“என்னவாம் சிவகாமிக்கு உன்னை ஏன் திட்டனும்”
“தெரியலைங்கய்யா வைதேகி போனது, மகா வந்தது ரெண்டுமே அவங்களுக்குப் பிடிக்கலை, அந்த கடுப்பில பார்க்கறவங்களை தாளிச்சி கொட்டறாங்க”
”ச ... p>“எனக்கென்ன முத்துவோட நட்பால நான் சந்தோஷமா இருக்கேன்” என சொல்ல அவருக்கு மிகவும் மகிழ்ச்சி ஏற்பட்டு ”அது முத்து இப்ப கொஞ்சம் சோகத்தில இருக்கான்மா”
This story is now available on Chillzee KiMo.
...